விட்டு வந்த இடம் – கடிதங்கள்
அன்பின் அருண்மொழி ❤ சில எழுத்து, emotionally நம்மள outburst ஆக வச்சுரும்ல. அப்படி ஆகக்கூடாதுன்னு யோசிச்சுட்டே படிச்சாலும், நம்மளக் கைவிடுறதை, அந்த எழுத்தே நிகழ்த்திருதுல. இன்னைக்கி உங்க ப்ளாக்ல, ‘விட்டு வந்த இடம்’ படிச்சப்ப அப்படி பீல் ஆச்சு. அதும் ‘’நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்’ இது படிச்சப்ப, ஒரு மாதிரி… Read More விட்டு வந்த இடம் – கடிதங்கள்