விட்டு வந்த இடம் – கடிதங்கள்

அன்பின் அருண்மொழி ❤ சில எழுத்து, emotionally நம்மள outburst ஆக வச்சுரும்ல. அப்படி ஆகக்கூடாதுன்னு யோசிச்சுட்டே படிச்சாலும், நம்மளக் கைவிடுறதை, அந்த எழுத்தே நிகழ்த்திருதுல. இன்னைக்கி உங்க ப்ளாக்ல, ‘விட்டு வந்த இடம்’ படிச்சப்ப அப்படி பீல் ஆச்சு. அதும் ‘’நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்’ இது படிச்சப்ப, ஒரு மாதிரி… Read More விட்டு வந்த இடம் – கடிதங்கள்

விட்டு வந்த இடம்

நாங்கள் காதலிக்கும்போது ஜெயன் அவரிடம் ஐந்தாயிரம் புத்தகங்கள் இருப்பதாக என்னிடம் அடித்து விட்டிருந்தார். நானும் மலைத்து விட்டேன். காதலிக்க அதுவும் ஒரு காரணம். கனவுகளில் ஜெயனும் புத்தக அடுக்குகளும் மாறி மாறி வந்து என்னை இம்சித்தனர். பத்தாம் வகுப்பில் என்னை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அப்பா விரும்பினார். அதுவரை அரசுப் பள்ளி. மிகப் பிந்திவிட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள செயிண்ட் இசபெல்லா பள்ளி. பெரிய காம்பவுண்டும், கட்டிடங்களுமாக மிரட்சியைத் தந்தது. நாங்கள் சென்றதுமே ஒரு சிஸ்டர்… Read More விட்டு வந்த இடம்