மலையில் பிறப்பது…

சுந்தர ராமசாமியுடன் அவருடைய வீட்டில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார், நாயர்களுக்கு காது கிடையாது என்று. அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். ஆகவே உடனடியாக ‘ஆமாம்’ என்று ஒரு தலையசைப்பின் மூலம் ஆமோதித்தேன். கடைக்கண்ணால் ஜெயனைப் பார்த்து நானும், சு.ராவும் புன்னகைத்துக் கொண்டோம். ஜெயன் அவசரமாக பேசும் விஷயத்தை திசைதிருப்ப முயன்று தோற்று பலவீனமாக புன்னகைத்தார். பிறகு இசை பற்றி கொஞ்ச நேரம் பேசும்போது சு.ரா. மாலியின் புல்லாங்குழல் பற்றி சிலாகித்து சொல்லி அவரைப் பற்றிய சில சம்பவங்களையும்… Read More மலையில் பிறப்பது…