மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – கடிதங்கள்

அன்பான அக்கா, ‘வானத்தில் நட்சத்திரங்களுக்கு’ பிறகு மற்றுமொரு நல்ல சிறுகதை படித்த அனுபவம். ஒரு நல்ல புனைவு மனிதர்களைப் பற்றி நமக்கேற்படுத்தும் அறிமுகம் என்பது நம்மையும் அறிந்துகொள்வதுதானே. புனைவுகள் அவற்றை மீண்டும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும்போது நாம் மீண்டும் காண்பது கடந்து வந்த அந்த சாம்பல் தருணங்களைத்தான். என்ன… நாம் அப்போது அதிலிருந்து வெளியில் நிற்போம். இந்தப் பதிவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானவர்கள். அவ்வளவு அழகாக அவர்கள் கதைக்குள் உருவாகி வருகிறார்கள்.  எல்லோரும் வியக்கும் அழகுகொண்ட… Read More மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – கடிதங்கள்